எல்லை இல் மறைகளாலும் இயம்ப அரும் பொருள்
பல் பெருஞ் சமயம் சொல்லும் பொருள்
கல்லிடைப் பிறந்து,
போந்து,
கடலிடைக் கலந்த நீத்தம்,
தொல்லையில் ஒன்றே ஆகி,
துறைதொறும், பரந்தது அன்றே
தொல்லையில் ஒன்றே ஆகி,
துறைதொறும், பரந்தது அன்றே
கம்பனின் கடவள் தத்துவம் ……………………. நதிகளின் பிறப்பும் நடப்பும் பலவாக இருந்தாலும் மதங்களின் சாரத்தை நாலு வரியில் படம் பிடித்தான் |