இயம்ப அரும் பொருள் …

எல்லை இல் மறைகளாலும் இயம்ப அரும் பொருள்
பல் பெருஞ் சமயம் சொல்லும் பொருள்
கல்லிடைப் பிறந்து,

போந்து,

கடலிடைக் கலந்த நீத்தம்,
தொல்லையில் ஒன்றே ஆகி,
துறைதொறும், பரந்தது அன்றே

கம்பனின் கடவள் தத்துவம் …………………….

நதிகளின் பிறப்பும் நடப்பும் பலவாக இருந்தாலும்
அவை யாவும் கலக்கும் இடம் கடலே

மதங்களின் சாரத்தை நாலு வரியில் படம் பிடித்தான்
ஆயிரம்  வேதங்கள் ஆயிரம் மதங்கள் சொல்லும் பொருள் ஒன்றே …

பின்னூட்டமொன்றை இடுக