பாவம்
034b
தேவைப்படும் போது சாத்தான் கூட
வேதத்தின் வாசகத்தை சாதகமாக்கும்___சேக்ஸ்பியர்
இறுதியில் எல்லா தீமைகளும் மன்னிக்கப்படுகிறது___சொபக்ள்ஸ்
மனிதனின் தீமைகள் அவன் இறந்த பின்னும் தொடரும்___சேக்ஸ்பியர்
பொருளாசைதான் எல்லா தீமைகளுக்கும் ஆணிவேர்___பைபிள்
நன்மையை புறக்கணிப்பது
தீமையை ஆதரிப்பதை விட தண்டிக்கபடவேண்டும்___புளூடார்ச்
தீமையும் பாவமும் புகழ் பெற
சரியான பருவம் நல்லவர் ஊமையாகும் காலம் __எட்மன்ட்பர்க்
நன்மையில்லாத வெற்றிடத்தில்
தீமையெனும் நஞ்சு பரவும்___அயன்ரான்ட்
பாவத்தை எதிர்த்து தவிர்த்து நில்
அது பயந்தோடி விலகிப்போகும்____பைபிள்
மதுவில் புறப்படும் நறுமணமே
உனக்கு சைத்தான் என்ற பெயரே பொருத்தமானது ___சேக்ஸ்பியர்
பாவத்தோடு ஒத்துழையாமல் மறுப்பதே நமது முதல் நன்மை__மகாத்மா
தீமை என்பது செடியாக இருக்கும் போது தெரியாது
மரமான பின் அழியாது___அரிஸ்டாடில்